/ கட்டுரைகள் / மனிதன் (ஆராய்ச்சி நூல்)
மனிதன் (ஆராய்ச்சி நூல்)
பக்கம்: 160 இந்த அண்டத்தில் எல்லாம் மாறிக் கொண்டிருக்கின்றன. இந்த மாற்றத்தின் ஒரு புள்ளி தான் மனிதன். மனிதன் என்னும் தற்கால நிலை தோன்றுவதற்குப் பல்லாயிரம் கோடி ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஜெல்லி மீனாக முதலில் தோன்றிய உயிர், இன்று அனைத்தையும் ஆட்டி வைக்கும் மனித சக்தியாக வளர்ந்திருக்கிறது என்று மனித வரலாற்றின் தொடக்கத்தை அறிவிக்கிறது. அதன் பிறகு மனிதனை மனிதன் அடிமையாக்கியது, சமுதாய பேதங்கள் தோன்றிய முறை முதலானவற்றை எளிய நடையில் விளக்குகிறது இந்த நூல். நான் யார்? என்ற கேள்வி நமக்குள் எழுந்தால், நம்மால் விடை காண இயலாது. அதற்கு விடை காணும் முயற்சிதான் இந்த நூல்.