/ ஆன்மிகம் / ஸ்ரீசத்ய சாயிபாபா (1980 முதல் 1985 வரை)
ஸ்ரீசத்ய சாயிபாபா (1980 முதல் 1985 வரை)
இறைவனுடைய அவதாரமே என்று இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடித் தொழப்படுகிறார் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா.பாபாவைப் பற்றி நூற்றுக்கணக்கான நூல்கள் பலமொழிகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. முதுபெரும் எழுத்தாளர் வேணுகோபாலன் இந்நூலை எழுதியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.




