/ கவிதைகள் / சுட்டும் விழி

₹ 40

21- வன்னியக்கோனார் சந்து, வடக்குமாசிவீதி, மதுரை - 625 001, (பக்கம்: 64) ஹைக்கூ என்றதும் நினைவுக்குள் வரும் மிக சில கவிஞர்களுள் இரா.ரவியும் ஒருவர். "சுட்டும் விழி இவரது பதினொன்றாவது நூல்.""இந்நூலை படிக்கும் வாசகர்களின் சிந்தையில், சிந்தனைப் பொறி, சிறு மின்னல் கீற்று தோன்றுமானால் அதுதான் நூலின் வெற்றி என முன்னுரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.தாய் - தந்தை - மனைவி - குழந்தை என்னும் குடும்ப உறுப்பினர்களின் மேன்மைகளை எல்லாம் தம் ஹைக்கூ கவிதைகளில் உயர்த்திப் பிடித்துள்ளார் ரவி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை