/ இலக்கியம் / திருக்குறள் பரிமேலழகர் உரை
திருக்குறள் பரிமேலழகர் உரை
திருக்குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரை மிகுந்த சிறப்பானது. ஆனால், இன்றையத் தமிழ் மாணவர்கள் அவரது செம்மாந்த உரையை எளிதாக உணரக் கூடியதா என்பது தெரியவில்லை. இருந்தபோதும் இந்த நூலை வெளியிட்டிருப்பது, தமிழ் ஆர்வலர்கள் அதிகரித்து வருகின்றனர் என்பதைக் காட்டுகிறது.