Advertisement
நர்மதா பதிப்பகம்
பொது
-...
தத்துவம்
சிந்திக்கும் திறனை துாண்டிவிடும் கருத்துகளின் தொகுப்பு நுால். பிரபல தத்துவவியல் அறிஞரின் சிந்தனைகள் கேள்வி -– பதில்களாக தொகுத்து தரப்பட்டுள்ளன.இந்த புத்தகத்தில் ஒன்பது அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு கேள்விக்கு விடையாக அமைந்துள்ளது. முதலில், ‘என்னால் என்ன செய்ய முடியும்’ என துவங்குகிறது. மிக...
சட்டம்
தனிமனிதனின் மனதில் மாற்றம் நிகழாமல், சட்டத்தின் வாயிலாகவோ, கொடுங்கோலாட்சி வாயிலாகவோ நிலைநாட்டப்படும் சமூக சீர்திருத்தங்கள், மனிதனின் எண்ணப் போக்குக்கு ஏற்ப மாறிவிடும். இதை, ஜே.கிருஷ்ணமூர்த்தி விளக்கி...
கல்வி
கல்வியின் அடிப்படை நோக்கம் பற்றி புதிய சிந்தனையை தரும் நுால். நுட்பமாக கவனிப்பதே விழிப்புணர்வுக்கு சிறந்த வழி என்பதை விளக்குகிறது. கற்பதற்கு, தெளிவுடன், கூர்மையாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.கல்வியில் சுதந்திர செயல்பாடு, ஒழுங்கு நடைமுறை போன்றவற்றின் முக்கியத்துவம்...
மத நம்பிக்கைகளில் தலையிட கூடாது
புறவழிச்சாலையில் '4டி ஸ்பீடு ரேடார்' அமைக்க... ஆய்வு: மாவட்டத்தில் விபத்தை தடுக்க நடவடிக்கை
கதர் கிராம பொருட்கள் விற்பனை : தலைமை அதிகாரி ஆலோசனை
TVK, ADMK உடனும் எங்களால் பேச முடியும் - திருமாவளவன் Thirumavalavan
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தின் அருகே, 32 கோடி மதிப்பீட்டில் ...
தினமலர் எக்ஸ்பிரஸ்