Advertisement
நர்மதா பதிப்பகம்
பொது
-...
தத்துவம்
சிந்திக்கும் திறனை துாண்டிவிடும் கருத்துகளின் தொகுப்பு நுால். பிரபல தத்துவவியல் அறிஞரின் சிந்தனைகள் கேள்வி -– பதில்களாக தொகுத்து தரப்பட்டுள்ளன.இந்த புத்தகத்தில் ஒன்பது அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு கேள்விக்கு விடையாக அமைந்துள்ளது. முதலில், ‘என்னால் என்ன செய்ய முடியும்’ என துவங்குகிறது. மிக...
சட்டம்
தனிமனிதனின் மனதில் மாற்றம் நிகழாமல், சட்டத்தின் வாயிலாகவோ, கொடுங்கோலாட்சி வாயிலாகவோ நிலைநாட்டப்படும் சமூக சீர்திருத்தங்கள், மனிதனின் எண்ணப் போக்குக்கு ஏற்ப மாறிவிடும். இதை, ஜே.கிருஷ்ணமூர்த்தி விளக்கி...
கல்வி
கல்வியின் அடிப்படை நோக்கம் பற்றி புதிய சிந்தனையை தரும் நுால். நுட்பமாக கவனிப்பதே விழிப்புணர்வுக்கு சிறந்த வழி என்பதை விளக்குகிறது. கற்பதற்கு, தெளிவுடன், கூர்மையாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.கல்வியில் சுதந்திர செயல்பாடு, ஒழுங்கு நடைமுறை போன்றவற்றின் முக்கியத்துவம்...
கட்டுப்படுவார்களா மக்கள்? அரசு சொல்லும் நேரம் சரியா?
மருந்து பொருள் தயாரிப்பை கண்காணிக்கவும், தரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை
காங்கிரஸ் ஓட்டு திருட்டு கையெழுத்து இயக்கம் புஸ் bihar voter list issue
இன்றைய காலை முக்கியச் செய்திகள்
மதுரை மாநகராட்சி, RTO ஆபீசில் சிக்கிய பணம், புடவைகள்: பரபரப்பு
பீகார் தேர்தலில் முடிவுக்கு வராத அரசியல் குழப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் அதிருப்தி