Advertisement
இளம்பிறை மணிமாறன்
வானதி பதிப்பகம்
கவிசக்ரவர்த்தி கம்பன், ஆங்கில இலக்கிய உலகின் முடிசூடாமன்னன் ஷேக்ஸ்பியர் ஆகிய இருவரது படைப்பாற்றல்,...
சாமி சிதம்பரனார்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலை நூலுக்கு விரிவுரை – பதவுரை – பொழிப்புரை...
திருப்பூர் கிருஷ்ணன்
திருப்பூர் குமரன் பதிப்பகம்
தமிழகத்தில் தெவிட்டாத இன்பம் எது என்றால், ராமாயணக் கதை கேட்பது தான் என்று அறுதியிட்டுக் கூறலாம். ராமாயண கதையை...
டாரட் எம்.ஆர்.ஆனந்தவேல்
ஆனந்தா பதிப்பகம்
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதத்தை, குருவின் அருளினாலும், இஷ்ட...
கமலாலயன்
அகநி
‘‘இந்தியரின் – தமிழரின் சமூக, மதம் சார்ந்த, கலாசார வாழ்க்கையின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு...
சுவாமி விமூர்த்தானந்தர்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
பாரத தேசத்திற்கு புத்துயிர் தந்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் பிறந்த 150வது ஆண்டு கொண்டாட்டத்தின் நினைவாக...
ச.சு.இளங்கோ
பாரி நிலையம்
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி மற்றும் வளையாபதி, திரைக்கதை வசனம், பாடல்கள் அடங்கிய ஆய்வுப் பதிப்பு இது....
புலியூர்க்கேசிகன்
திருக்குறளோடு ஒத்த சிறப்புடைய நூல் நாலடியார் என்பதை, ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என்ற பழந்தொடர்...
வெ.கோவிந்தசாமி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தலித்துகளுக்கு மற்ற இந்துக்கள் இழைக்கும், கொடுமைகளை விவரிக்கிறது இந்த நூல். வேலைக்கு கூலி தராமல் ஏமாற்றும்...
ஆனந்த் பட்கர்
ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
அனேகமாய் எல்லா அறிஞர்களும், மனித மனம் ஒரு குரங்கு என்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். நொடிக்கு, நொடி, கிளைக்கு...
டாக்டர் நல்ல பழனிசாமி
தமிழ்ப் பண்பாட்டு மையம்
தமிழுக்கு வளம் சேர்ப்பதில், கொங்கு நாட்டின் பங்கு, மிகவும் அதிகமாகும். கவிதை, நாவல், சிறுகதை, கலைத்துறைகளில்...
தனிநாயக அடிகள்
தமிழ்ப் பேராயம் ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தக் காரணமாக அமைந்த பெருமை, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சேவியர் தனிநாயக...
வழக்கறிஞர் த.ராமலிங்கம்
விகடன் பிரசுரம்
நூலின் தலைப்பே, நம்மைப் படிக்கத் தூண்டுகிறது எனலாம். நாடறிந்த வழக்கறிஞர் நூலின் ஆசிரியர். சிறந்த பேச்சாளரான...
சுவிஸ் மூர்த்தி மாஸ்ரர்
காந்தளகம்
பிறந்த நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து, அயல்நாடுகளில் அடைக்கலம் புகுந்தவர்கள், அங்கே படும் அவலங்களையும்,...
ம.பொ.சிவஞானம்
ம.பொ.சி., பதிப்பகம்
‘சிலம்புச் செல்வர்’ என்று போற்றப்படுவதற்கு காரணமாக அமைந்த உணர்வுகளை, மனம் திறந்து ம.பொ.சிவஞானம் பேசும் நூல்....
முனைவர் க.இந்திரசித்து
மெய்யப்பன் பதிப்பகம்
அழியா அழகான இயற்கைக்கு அணி சேர்ப்பது பறவையினம். மொபைல் டவர் பாதிப்பால், சிட்டுக்குருவிகள் காணாமல் போனதாக...
பதிப்பக வெளியீடு
விகடன் பிரசுரத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த, ஆண்டு புத்தகத்தில், உலகம், இந்தியா, தமிழகம், அறிவியல்...
சூர்யகாந்தன்
பாவை பப்ளிகேஷன்ஸ்
இந்த நூலில், 1991ல் கர்நாடகா, தமிழக எல்லைகளில் கன்னடியர்கள் ஆடிய வெறியாட்டத்தைத் தத்ரூபமாக சித்தரிக்கிறார்...
ச.செல்வ கீதா
சுவாதி பதிப்பகம்
பண்பலை வானொலியில் தமிழகத்தின் தலைசிறந்த தொகுப்பாளர் என, செல்வ கீதாவை 2011ம் ஆண்டு விருது வழங்கி ஆனந்தவிகடன்...
காஞ்சி அண்ணல்
மணிவாசகர் பதிப்பகம்
சமுதாயப் பொறுப்பு அதிகம் கொண்ட ஆசிரியர் கற்பனை, சிந்தனை உணர்ச்சிகள் கலந்து எழுதிய பத்துக்கும் மேற்பட்ட...
சரளா ராஜகோபாலன்
ஒளிப்பதிப்பகம்
பக்கம்: 176 கவிதை வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. கவிஞர்கள், தங்கள் அனுபவங்களைத் தனிப் பாடல்களில் பதிவு...
பி.பி.ராமானுஜம்
ஆசிரியர் வெளியீடு
தலைசிறந்த வழக்குரைஞரான ஆசிரியர், தனது, 50 ஆண்டுகால தொழில் அனுபவங்களை, நகைச்சுவை உணர்வுடன், இந்நூலில் பதிவு...
Consumer of Association of India
உலகம் சுருங்கிவிட்டது. வெளிநாடுகளுக்கு பயணம், விமானப் பயணம் என்பது சாதாரணமாகி விட்டது. வெளிநாடுகளில் வேலை...
ஜே.எஸ்.ராகவன்
அல்லையன்ஸ்
இந்த நூலின் ஆசிரியர் , "அறிவில் சிறந்தவர்களை சிரிக்க வைப்பது கடினம் என்ற கோட்பாடு உடையவர். ஆகவே, நடைமுறை...
திருப்பூர், அடுத்த நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா வெகு ...
தினமலர் இரவு 7 மணி செய்திகள் - 10 July 2025
மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு; சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி
அதிகரிக்கும் மருத்துவ செலவு: கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய திட்டம்
அத்வதைம் குறித்த தமிழ் நூல்கள், கல்வெட்டுகள்
போலீஸ் ஸ்டேஷனில் திபுதிபுவென புகுந்த காதல் ஜோடிகள்; தலையைப் பிய்த்துக் கொண்ட போலீஸ்