Advertisement
சி.ஆர்.சண்முகம்
ரிப்ளக் ஷன் புக்ஸ்
பாசனத்திற்கு பயன்படும் பெரிய ஏரிகள் எல்லாம், சமீப காலங்களில் நிர்மாணிக்கப்பட்டவை அல்ல. அவை நம் முன்னோர்கள்...
கிருபாகர்
காலச்சுவடு பதிப்பகம்
கடந்த, 1997ல், பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான, கிருபாகர், சேனானி இருவரும், வீரப்பனால் கடத்தப்பட்டனர்....
என்.ஆர்.பழனிக்குமார்
பெஸ்ட் போட்டோகிராபி டுடே
புகைப்பட கலைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழில் வெளிவரும், ‘பெஸ்ட் போட்டோகிராபி டுடே’ குழுமத்தில் இருந்து...
நா.மம்மது
சாகித்திய அகாடமி
தமிழ் இசை துறையில், மறக்க முடியாத ஒரு ஆளுமை, ஆபிரகாம் பண்டிதர். திருநெல்வேலி மாவட்டம், சாம்பவர் வடகரை ஊரில்...
எஸ்.குருபாதம்
மணிமேகலை பிரசுரம்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் துறையில் ஆசிரியராக இருக்கும் குருபாதம் எழுதியுள்ள, இந்த நூலின்...
அமுதவன்
விகடன் பிரசுரம்
சுஜாதா எழுதிய எழுத்துகளும் சரி; அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதியதும் சரி; எல்லாமே தனி சுவாரஸ்யத்தோடு இருப்பவை....
இரா.வைத்தியநாதன்
நர்மதா பதிப்பகம்
முதலில் நாம் மாற வேண்டும். பிறகு தான், மற்றவர்களை மாற்ற முன்வரவேண்டும் போன்ற பல்வேறு சுயமுன்னேற்ற கருத்துகள்,...
எஸ்.சுதர்சனம்
ஸ்ரீ வேதாந்த தேசிக வித்யா டிரஸ்ட்
கண்ணனின் பாலலீலைகளை, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் பார்வையில், எழுதி பல தகவல்களை மனதில் பதியவைக்கும் விதம்...
என்.ஜெயந்தி
தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளர், திரைப்படம், பத்திரிகை, நாடகம் என, பல தளங்களில் இயங்கி வருபவர் இந்நூலாசிரியர்....
கி. இலக்குவன்
அலைகள் வெளியீட்டகம்
இந்தியா சுதந்திரம் பெற காந்திஜி அகிம்சை வழியில் போராடியபோது, அவர் முறைக்கு முற்றிலும் எதிரான வழியில்...
எஸ்.சந்திரசேகர்
கற்பகம் புத்தகாலயம்
அவசரமும், ஆவேசமும் போட்டா போட்டியும் நிறைந்துவிட்ட இன்றைய வாழ்வில், யதார்த்த நிலையில் வாழ்வில் வெற்றி காணும்...
அ.கி.பரந்தாமனார்
அல்லி நிலையம்
இப்போது பேச்சாளர்கள் பலர் உள்ளனர். இந்த நூல், 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. தமிழகத்தில் மேடைப்பேச்சுக்கலை...
இளம்பிறை மணிமாறன்
வானதி பதிப்பகம்
கவிசக்ரவர்த்தி கம்பன், ஆங்கில இலக்கிய உலகின் முடிசூடாமன்னன் ஷேக்ஸ்பியர் ஆகிய இருவரது படைப்பாற்றல்,...
சாமி சிதம்பரனார்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலை நூலுக்கு விரிவுரை – பதவுரை – பொழிப்புரை...
திருப்பூர் கிருஷ்ணன்
திருப்பூர் குமரன் பதிப்பகம்
தமிழகத்தில் தெவிட்டாத இன்பம் எது என்றால், ராமாயணக் கதை கேட்பது தான் என்று அறுதியிட்டுக் கூறலாம். ராமாயண கதையை...
டாரட் எம்.ஆர்.ஆனந்தவேல்
ஆனந்தா பதிப்பகம்
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதத்தை, குருவின் அருளினாலும், இஷ்ட...
கமலாலயன்
அகநி
‘‘இந்தியரின் – தமிழரின் சமூக, மதம் சார்ந்த, கலாசார வாழ்க்கையின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு...
சுவாமி விமூர்த்தானந்தர்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
பாரத தேசத்திற்கு புத்துயிர் தந்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் பிறந்த 150வது ஆண்டு கொண்டாட்டத்தின் நினைவாக...
ச.சு.இளங்கோ
பாரி நிலையம்
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி மற்றும் வளையாபதி, திரைக்கதை வசனம், பாடல்கள் அடங்கிய ஆய்வுப் பதிப்பு இது....
புலியூர்க்கேசிகன்
திருக்குறளோடு ஒத்த சிறப்புடைய நூல் நாலடியார் என்பதை, ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என்ற பழந்தொடர்...
வெ.கோவிந்தசாமி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தலித்துகளுக்கு மற்ற இந்துக்கள் இழைக்கும், கொடுமைகளை விவரிக்கிறது இந்த நூல். வேலைக்கு கூலி தராமல் ஏமாற்றும்...
ஆனந்த் பட்கர்
ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
அனேகமாய் எல்லா அறிஞர்களும், மனித மனம் ஒரு குரங்கு என்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். நொடிக்கு, நொடி, கிளைக்கு...
டாக்டர் நல்ல பழனிசாமி
தமிழ்ப் பண்பாட்டு மையம்
தமிழுக்கு வளம் சேர்ப்பதில், கொங்கு நாட்டின் பங்கு, மிகவும் அதிகமாகும். கவிதை, நாவல், சிறுகதை, கலைத்துறைகளில்...
தனிநாயக அடிகள்
தமிழ்ப் பேராயம் ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தக் காரணமாக அமைந்த பெருமை, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சேவியர் தனிநாயக...
அரசு துறைகள் நிதி இன்றி தவிப்பு: முடங்கியது அமெரிக்கா
பாலக்கோடு கூட்டத்தில் அன்புமணி வேதனையுடன் சொன்ன விஷயம் Anbumani
உலுக்கும் கோவை மாணவி சம்பவம்: முழு பின்னணி
சென்னையில் இடி, மின்னலுடன் இரவில் கொட்டும் கனமழை
சீண்டினால் அன்புமணி பற்றி எல்லா உண்மைகளையும் சொல்வேன் salem
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் CP Radhakrishnan