Advertisement
கோ. எழில்முத்து
சத்யா எண்டர்பிரைசஸ்
எழுத்து உலகில் கொடிகட்டிப் பறந்த ஜெயகாந்தன் வாழ்க்கை வரலாற்று நுால். தாயைக் குருவாகக் கொண்ட...
வானதி சீனிவாசன்
தடாகமலர் பதிப்பகம்
சாதாரண குடும்பத்தில் பிறந்து தடைகளை கடந்து, பிரபல அரசியல் கட்சியில் மிளிரும் பெண் அரசியல்வாதியின் வாழ்வு...
தாமரை ஹரிபாபு
மணிமேகலை பிரசுரம்
மருதுபாண்டியரின் வீரம் குறித்து சுவைபட எழுதப்பட்டுள்ள புதின நுால். மருது சகோதரர்கள் மற்றும் ஊமைத்துரை படை...
தமிழ்ச்செல்வன்
கிருத்தி வெளியீடு
எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பால் தொழிலதிபராக உயர்ந்த கிருத்திவாசன் வாழ்க்கை வரலாற்று...
முனைவர் பெ.கி.பிரபாகரன்
மனோ பதிப்பகம்
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்து, அவரது பல்வகைப் பாடல்...
விருமாண்டி
அருணா பப்ளிகேஷன்ஸ்
சமஸ்தானங்களாக பிளவுபட்டு கிடந்த குறுநிலங்களை இணைத்து இந்தியாவாக உருவாக்கிய மகத்தான மனிதர் வல்லபாய் படேல்...
கவிரத்ன காஞ்சி அமிழ்தன்
அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம்
 தமிழக முதல்வராக இருந்த பக்தவத்சலம் வாழ்க்கை நிகழ்வுகளை தெளிவாக உரைக்கும் நுால். இளமைப் பருவம், அரசியல்...
சந்திரிகா சுப்ரமண்யன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
தமிழ் எழுத்து சீர்திருத்தம், கணித்தமிழ் வளர்ச்சி, நாணயவியல் ஆய்வு, பத்திரிகை ஆசிரியர் பணி என்ற தளங்களில்...
சத்தியப்பிரியன்
சுவாசம் பதிப்பகம்
பகவான் ரமணரின் சமகாலத்தவரான தங்கக்கை சுவாமிகள் என அழைக்கப்படும், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் வாழ்க்கை...
க.மோகன்காந்தி
பாரதி புக் ஹவுஸ்
ஜவ்வாது மலைப் பகுதியில் மக்கள் வாழ்வில் உள்ள பழைய மரபுகள் பற்றி ஆராய்ந்து தெரிவிக்கும் நுால். பல்வேறு...
முனைவர் பொ.சேது சேஷன்
இந்தியாவிற்கு வெளியே விடுதலைக்காக நடந்த போராட்டங்கள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டை மீறி இருந்தன....
டி.என்.இமாஜான்
 விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் சிந்தனைகள், வாழ்வில் நடந்த சில சம்பவங்களை விவரிக்கும்...
எல்.முருகராஜ்
கட்சி பேதமில்லாமல் எல்லார் உதடுகளும் உச்சரிப்பது எம்.ஜி.ஆர்., பெயரைத் தான்; அவரை பார்க்க ஓர் அரசு ஊழியர்...
பால்வளன் அரசு
கதிரவன் பதிப்பகம்
இளங்குமரனார் வாழ்வியலை கருத்துகளை, 108 கேள்வி – பதில்கள் மூலம் வடிவமைத்து காட்டியிருக்கும் புத்தகம். ஐம்பொன்...
முனைவர் கே.சுந்தரராமன்
இந்து தமிழ் திசை
வாழ்க்கைக்கு வழிகாட்டியாக திகழும் மகான்கள் பற்றிய விளக்க நுால். மொத்தம், 50 அருளாளர்கள் பற்றிய தகவல்களுடன்...
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
மகாபாரதத்தோடு பின்னிப் பிணைந்த கதை. இயல்பான நடையில் சுவையாக உள்ளது. ஒரு நாவலைப் போல விரிகிறது. சகுனியின்...
எஸ்.ரஜத்
தியேட்டரைத் தாண்டி மக்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்த நிரந்தர முதல்வர் எம்.ஜி.ஆர்., பற்றிய அனுபவ...
ஆசிரியர் வெளியீடு
 எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை ஒட்டி தொகுக்கப்பட்ட விரிவான நுால். எம்.ஜி.ஆரின் பிறப்பு முதல் இறப்பு வரை...
ஆறு.அழகப்பன்
தமிழ்ச் சுரங்கம்
மெய்யான லட்சியங்கள் அருகம்புல்லைப் போன்றவை; அவை மக்கினாலும் மடிந்து போகாது. தருணம் பார்த்து மீண்டும்...
சுனில் கிருஷ்ணன்
நன்னூல் பதிப்பகம்
காந்திய வழியில் தொண்டாற்றிய ஆளுமைகளைப்பற்றிய நுால். இயற்கையின் உயிர்வட்டம், குமரப்பாவின் தனிமனிதன்,...
நக்கீரன் கோபால்
நக்கீரன் பதிப்பகம்
வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, காவல் துறை, வனத்துறையால் மலைவாழ் மக்கள் அனுபவித்த கொடுமையை விவரிக்கும்...
மாத்தளை சோமு
தமிழ்க்குரல் பதிப்பகம்
பழந்தமிழர் வாழ்வில் அறம், இறையாண்மை, கல்வி, வழிபாடு, வணிகம், உளவியல், நீர் மேலாண்மை, அறிவியல், மனித உரிமை என...
டாக்டர் ந.இராசையா
காவ்யா
சிந்து பாடல்களைச் சான்றாகக் கொண்டு, பூலித்தேவனின் வரலாற்றை ஆய்வு செய்யும் நுால். தமிழகத்தில் பாளையங்களின்...
மலைவாழ் மக்கள் வாழ்க்கை குறித்து ஆய்வு பார்வையில் எழுதப்பட்டுள்ள நுால். ஐந்து தலைப்புகளில், ஏலகிரி மக்கள்...
கொள்ளை இங்கே! குற்றவாளி எங்கே?
காந்தியும் சுற்றுச்சூழலும்
திருமால் தீந்தமிழ் பாசுரங்கள்
நியாயங்கள் சாவதில்லை
40 நாட்கள்
நல்லதே நடக்கும்