/ வாழ்க்கை வரலாறு / அமரர் கல்கி

₹ 160

பிரபல எழுத்தாளர் அமரர் கல்கியின் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் நுால்.இளமையில் நடத்திய கதாகாலட்சேபம், காந்திஜி வேண்டுகோள்படி ஆங்கில மொழிக் கல்வியை துறந்தது, காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு, சிறை வாழ்க்கை என தகவல்களை கூறுகிறது. எழுத்தாளராக மாறிய நிகழ்வு, 5 ரூபாய் கட்டணம் செலுத்தி கவிஞர் தாகூரை சந்தித்த நிகழ்வு, கல்கி இதழைத் துவங்கியது பற்றிய செய்திகள் எல்லாம் தரப்பட்டுள்ளன. பொன்னியின் செல்வனாக வாழ்ந்து வரும் கல்கி வாழ்வை அறிய உதவும் நுால்.– அழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை