/ கட்டுரைகள் / பார­தி­யாரின் ஞான­ரதம் மூலமும் – ஆய்வும்

₹ 50

ஆசி­ரியர் பெ.சு.மணி, பார­தியில் தோய்ந்த பெரு­மை­யான எழுத்­தாளர். அவர் படைப்­பாக இந்த நூல் மலர்ந்­தி­ருக்­கி­றது. கடைசி அட்­டையில், ராம­கி­ருஷ்ண மடத்தின் ஸ்ரீமத் ரங்­க­|நாதா­னந்­த­ஜி­யிடம் அவர் ­ஆசி பெறும் படம், வெளி­யாகி இருப்­பது சிறப்­பா­னது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை