/ ஆன்மிகம் / கடலங்குடியின் பதஞ்சலி யோக ஸூத்ரம்
கடலங்குடியின் பதஞ்சலி யோக ஸூத்ரம்
கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்,சென்னை - 17. யோகம் என்பது என்ன? ப்ராணாயாமம், வைராக்யம், ஸமாதி, முற்பிறவியை அறிதல், பிறரின் மனதை அறிதல், கூடு விடடு கூடு பாய்தல், பிராணிகளின் மொமி அறிதல், தூர ஒலி கேட்டல், நீர் மேல் நடத்தல், காற்றில் மிதத்தல், மோக்ஷம் முதலானவை ஸித்திப்பது ஆகிய விவரங்கள் அடங்கிய புத்தகம். "" பதஞ்ஜலி மகரிஷியின் ஸூத்ரங்களுக்குத் தெளிவான தமிழ் உரையும் விளக்கமும் தந்துள்ளார் கடலங்குடிப் பெரியவர்.