/ ஆன்மிகம் / குருக்ஷேத்திரம்
குருக்ஷேத்திரம்
போர்க்களங்கள் - அழிவை மட்டுமே உணர்த்தவில்லை. பிணக்குவியல்களுக்கிடையே ஞானம் பூக்கிறது; வாள் சப்தங்களுக்கிடையே வாய்மையும் சத்தமிடுகிறது.- குருக்ஷேத்திரம் இடைவிடா 18 நாள் போர்!சங்கொலிப்பது கேட்கிறதா? புரவி தெறித்து ஓடுவது தெரிகிறதா? கஜப் பிளிறல் காதை முட்டுகிறதா?வாருங்கள், போரைப் பார்வையிடுவோம்.வெற்றிதான் முக்கியம் எனத் தீர்மானித்துவிட்ட மனிதன், எப்படியெல்லாம் மாறிவிடுகிறான்!போர்க்களம் - வெற்றி தோல்வியை மட்டும் தரவில்லை; பல அரிய விஷயங்களை, பரிசாகவும் படிப்பினையாகவும் தருகிறது.