/ முத்தமிழ் / மூன்று நீதி நூல்கள்

₹ 65

எம்.வெற்றியரசி. மனை எண். 9, கதவு எண். 26, குறுக்குத் தெரு, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை-88 . (பக்கம்: 176). * நல்லவர்கள் போற்றும் வகையில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவும் நீதி நூல்கள் தமிழில் நிறைய உண்டு. அவற்றில் ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, நீதிவெண்பா என்ற மூன்று நீதி நூல்களுக்கு முறையே மகாவித்துவான் கோமாபுரம் இராசகோபாலனார், திருமணம் செல்வக்கேசவராயர், பெரும்புலவர் பொன்னம்பலனார் ஆகியோர் பதவுரையுடன் விசேஷ உரையும் எழுதியிருப்பது இந்த நூல்களைக் கசடறக் கற்க உதவும். சிறுவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகப் பெரியவர் படிக்க வேண்டிய நூல் இது.


சமீபத்திய செய்தி