/ ஆன்மிகம் / எளிய நடையில் பன்னிரு திருமுறைகள் தொகுப்பு
எளிய நடையில் பன்னிரு திருமுறைகள் தொகுப்பு
தேர்ந்தெடுத்த பன்னிருதிருமுறை பாடல்களுக்குத் தெளிவுரையோடு விளக்கம் தரும் நுால். பதிக வரலாறு, சைவ சித்தாந்தத்தை எடுத்துக் கூறுகிறது.திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளும் தரப்பட்டுள்ளன. சிவபுராணப் பாடலைத் தந்து சைவ சமயத்தின் மையப் பொருளான, ‘நமசிவாய’ விளக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் திருவருளைச் சாற்றுவதாக அமைந்துள்ளன. – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு