/ கட்டுரைகள் / பாறை ஓவியங்களைத் தேடிப் பயணம் – 1
பாறை ஓவியங்களைத் தேடிப் பயணம் – 1
குகைகளில் வாழ்ந்த மனிதன், தன் ஓய்வு நேரத்தை ஓவியங்களாக்கினான். அவை, அக்கால பண்பாட்டை சொல்லும். தமிழகத்தின் பாறை ஓவியங்களை கள ஆய்வால், பின்னணி தகவல்களுடன் ஆவணப்படுத்தி உள்ளார்.