/ கட்டுரைகள் / இதழியல் வரலாற்றில் சமரசம்

₹ 150

பக்கம்: 344 தமிழ் இதழியலின் தோற்றம், 1831ல் நிகழ்ந்தது. அதிலிருந்து, 40 ஆண்டுகள் கழித்து, முஸ்லிம்கள் இதழியல் துறையில் கால் பதித்தனர். 1980-ல் துவங்கப் பெற்ற "சமரசம் முஸ்லிம் இதழியல் வரலாற்றில், ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.சமரசம் இதழின், கருத்தியல் நிறுவல் உத்திகள் என்ற தலைப்பில், சென்னைப்பல்கலைக்கழக முனைவர் பட்டத்திற்காக இந்நூலாசிரியர், மேற்கொண்ட ஆய்வே நூலுருப் பெற்று, வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வு பாராட்டுதலுக்கு உரியது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை