/ வாழ்க்கை வரலாறு / கரிகாலன் சபதம் (பாகம் – 1)

₹ 440

சோழ சாம்ராஜ்ஜியம் குறித்த வரலாற்று நுால். வன்னி மரத்தின் சிறப்பு, சோழப் பேரரசின் பெருமை, கரிகாலன் பிறப்பு, வளவன் என பெயர் சூட்டல், வளவன் கருவூருக்கு இடமாற்றல் போன்ற செய்திகளை உள்ளடக்கியது.வளவன் என்ற பெயர் மாற்றம், ஆக்கிரமிப்பு அரசன் அதிகனை எதிர்க்க படை உருவான விதம், காவிரி வரலாறு, கரிகாலனின் காதல், காவிரி பூம்பட்டின வரலாறு, கரிகாலன் திருமணம், கரிகாலனின் நீதி பரிபாலனம், வெண்ணிப் போர் வெற்றி போன்ற வரலாற்று சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ள நுால். வெறும் வறட்சியான வரலாற்று நுாலாக அமையாமல், நவீனம் போல் அமைய கற்பனை வளம் உதவி இருக்கிறது.– இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை