/ வரலாறு / பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் (பாகம் – 1)

₹ 220

தாமிரபரணி குறித்து பேசப்படும் புராண வரலாறுகள், நடந்த சம்பவங்கள், தாமிரபரணியின் துணை நதியான சிற்றாறு, கடனா நதி, மணிமுத்தாறு நதி குறித்து நன்கு விளக்கும் நுால். தென்றல் தோன்றும் இடம், சூரிய ஒளி படாமல் ஓடி வரும் தாமிரபரணி, நதியை காப்பாற்றிய அதிகாரிகள், மாஞ்சோலை எஸ்டேட் 99 ஆண்டுகள் குத்தகைக்கு சென்ற விதம் பற்றி உள்ளது. மணிமுத்தாறு தலையருவி, குற்றாலம் மலையில் மழை வேண்டி நடக்கும் பூஜைகள், மஞ்சள் நிறத்தில் விழும் அருவி, பன்னீர் மழை பொழியும் அதிசய மரம் பற்றியுள்ளது. தாமிரபரணி, பொதிகை மலை குறித்த தகவல்களை உள்ளடக்கிய நுால்.-– இளங்கோவன்


சமீபத்திய செய்தி