/ வரலாறு / பொருநை (தாமிரபரணி) ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம் – 1
பொருநை (தாமிரபரணி) ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம் – 1
தாமிரபரணி குறித்த புராண வரலாறு, சம்பவங்கள் மற்றும் சிற்றாறு, கடனா நதி, மணிமுத்தாறு குறித்து விளக்கும் நுால். அனுபவ ரீதியாக எழுதப்பட்டுள்ளது.தென்றல் தோன்றும் இடம், சூரிய ஒளி படாமல், 15 கி.மீ., ஓடி வரும் தாமிரபரணி, மாஞ்சோலை எஸ்டேட் குத்தகை, மணிமுத்தாறு தலையருவி பற்றிய குறிப்புகள் உள்ளன. குற்றாலம் மலையில் மழை வேண்டி நடக்கும் பூஜைகள், பன்னீர் மழை பொழியும் மரம், சந்தன மழை, உயிர் பலி ஏற்படுத்தும் அருவிகள் என சுவாரசியம் தரும் நுால்.– இளங்கோவன்