/ வாழ்க்கை வரலாறு / ஸ்ரீராமானுஜ வைபவம்
ஸ்ரீராமானுஜ வைபவம்
‘வேத நூற் பிராயம் நூறு’ என்ற ஆழ்வாரின் வாக்கையும் தாண்டி, 120 ஆண்டுகள் வாழ்ந்தவர் இளையாழ்வார் என்னும் ஸ்ரீராமானுஜர். இந்நூல் இந்தி மூலத்திலிருந்து எளிய, இனிய நடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.