/ பழமொழிகள் / தமிழ்நாட்டு பழமொழிகள்
தமிழ்நாட்டு பழமொழிகள்
தமிழகம் முழுதும் வழங்கி வரும் பழமொழிகளை, முறையாக தொகுத்து தரும் நுால். சுவாரசியம் மிக்க, 4,000 பழமொழிகள் உள்ளன. அனைத்தும் அகர வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளது.‘அகம் குளிர்ந்தால் முகம் மலரும்’ என்பதில் துவங்கி, ‘வவ்வாலை கொன்றாலும் பிடியை விடாது’ என்பது வரை, தனித்தனியே தொகுக்கப்பட்டுள்ளது. சுவாரசியம் மிக்கதாகவும், ஆய்வுகளுக்கு ஏற்ற வகையிலும் உள்ளது. தமிழ் பழமொழிகளின் தொகுப்பு நுால்.– ஒளி