/ வரலாறு / வண்ணச் சீரடி

₹ 450

இந்தாண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர், மு.ராஜேந்திரன். இவர், கல்வெட்டு, செப்பேடுகள், சுவடிகளின் வாயிலாகவும், கள ஆய்வின் வாயிலாகவும் வரலாற்றை எழுதுபவர். இந்த நுால், கண்ணகி கோவிலின் வரலாறு, கேரள அரசின் ஓர வஞ்சனை, தமிழர்களின் வழிபாட்டு உரிமை, மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம், வழிமுறைகளை விளக்குகிறது.


புதிய வீடியோ