/ வரலாறு / வரலாறாய் வாழ்ந்­த­வர்கள்

₹ 175

பக்கம்: 256 தங்­களின் சீரிய சிந்­த­­­னையால் சிறந்த புல­மையால், ஆளுமைத் திறனால் தமிழ் நாட்டின் மேன்­மைக்கும், வளர்ச்­சிக்கும் தங்கள் திற­மை­க­ளையும் உழைப்­பையும் அர்ப்­ப­ணித்த பெரு­மக்கள் எவ்­வ­ளவோ பேர். தமிழ் நாட்டின் வர­லா­றுடன் இவர்­களின் வர­லாறும் பின்னிப் பிணைந்தே இருக்கும். அப்­ப­டிப்­பட்­ட ,ஐம்­பத்து ஏழு வர­லாற்று நாய­கர்­களின் வாழ்க்கைச் சரித்­தி­ரத்தை பல்­வேறு அறி­ஞர்கள் கொண்டு எழுத வைத்து அவற்றைத் தொகுத்துத் தந்­தி­ருக்­கிறார் ஆசி­ரியர். நல்ல முயற்சி.


புதிய வீடியோ