காலத்தை வென்று நிற்கும் தமிழ்வாணன் படைப்புகளில், நான்கு நாவல்களை தாங்கி நிற்கிறது இந்த நுால். முதலில் ‘கண்ணம்மா’ கதையில் தகப்பனை இழந்து, தாயின் அரவணைப்பில் வளர்ந்து காதல் வயப்பட்ட செல்லப் பெண்ணின் வாழ்க்கையை சுற்றிச் சுழல்கிறது. திருப்பங்கள் நிறைந்த ‘நிழல் மனிதன்’ நாவலில், அனுமானிக்கவே முடியாத...