ஆண்டாள் தொடுத்த பாமாலைகளை மையமாக வைத்து அன்பைத் துாண்டும் நுால்.ஒவ்வொரு அத்தியாயத்திலும் கூறப்பட்டுள்ள கதை, நிகழ்வுகள் சிலிர்க்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.ஆண்டாளின் அன்பு, காதல், பக்தி, ஆளுமை, துணிச்சலை படம் பிடித்துக் காட்டுகிறது. வார்த்தை பயன்பாடுகளில் உள்ள நுட்பங்களைக் கூறுகிறது. தமிழ்ச்...