Advertisement
டி.கே.இரவீந்திரன்
விகடன் பிரசுரம்
ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள இறைவனுக்கு, திப்பு சுல்தான் அளித்துள்ள அன்பளிப்புகளை, இந்த நூல் பட்டியலிட்டுக்...
நாவல் குமாரகேசன்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
தீரன் சின்னமலைக்கு, 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை எடுத்துக் கொண்டு இந்தச் சரித்திர கதையை...
ப.சங்கரலிங்கனார்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்த மண்ணில் வாழ்ந்து, வரலாற்று நாயகர்களாக இன்று நம்மால் பூஜிக்கப்படும் உத்தமர்களது வாழ்க்கையின் சுவையான...
ஜி.எஸ்.எஸ்.
வரலாற்றில் பல முக்கிய சம்பவங்களின் ரகசியங்கள் இன்னும் உடைக்கப்படவில்லை; பல கேள்விகளுக்கு, விடை...
முக்தா.சீனிவாசன்
திருக்குடந்தைப் பதிப்பகம்
சிறந்த நூல் என்பது, புத்தகத்தின் கட்டமைப்பில் இல்லை; அதன் கருத்தில் உள்ளது என்பதை விளக்கும் வகையில் இந்த நூல்...
அ.கா.பெருமாள்
சுதர்சன் புக்ஸ்
நூலாசிரியர் அ.கா.பெருமாள், தமிழகம் அறிந்த ஆய்வாளர். அவர் எழுதிய இந்த நூலில், கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆய்...
சு.கிருஷ்ணமூர்த்தி
அலைகள் வெளியீட்டகம்
வங்காளத்தின் புரட்சி இயக்கத்தில், ஒரு தூணாக நின்று செயல்பட்டவர் இந்த நூலாசிரியை. ஜுகாந்தர் என்ற புரட்சிக்...
ஜி. பாலன்
வானதி பதிப்பகம்
விடுதலை இயக்கத்தில் பங்குபெற்ற வேலு நாச்சியார், கட்டபொம்மன், வ.உ.சி., திரு.வி.க., ம.பொ.சி., ஜீவானந்தம், கக்கன் போன்ற...
பு.அறிவுடைநம்பி
சாகித்ய அகடமி
பெரும்புலவரும், பேராசிரியரும், படைப்பாளரும், ஆய்வாளரும், உரையாசிரியருமாகிய, சோழவந்தான் அரசஞ்சண்முகனாரின்...
காந்தலஷ்மி சந்தரமௌலி
பதினைந்து ஆண்டுகளுக்கு முன், (1999, டிச., 5ம் தேதி), தென்னாப்ரிக்க நகரான கேப்டவுனில் நிகழ்ந்த, மூன்றாவது சர்வமத...
தியாகி ஐ.மாயாண்டி பாரதி
பாரதி பதிப்பகம்
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை விளக்கும் நூல்கள் படிக்க படிக்க அலுப்பு ஏற்படுத்தாதவை. போராட்ட நூல்களை...
ஆர்.பி.வி.எஸ்.மணியன்
வர்ஷன் பிரசுரம்
தானம் செய்கிறவர்களை கர்ண பிரபு என்று அழைப்பது நடைமுறையில் நாம் பார்ப்பதுதான். தான வீரன் கர்ணன்...
பா.விஜய்
புதிய தலைமுறை பதிப்பகம்
கவிஞராக அறியப்பட்ட பா.விஜய், இந்த புத்தகத்தில், ஒரு ஆய்வாளராகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். 1,800...
எம்.எக்ஸ்.மிராண்டா
பதினான்கு நூல்களை எழுதி தள்ளிய எழுத்தாளன், வீரம் கொண்டு துப்பாக்கி பிடித்து ராணுவ வீரனானவர், ஓவியராக...
சுப்ர. பாலன்
இலக்கிய தென்றல் வீச, இனிதே ஒரு களப் பயணம். பூம்புகார் துவங்கி மங்களாதேவி கோவில் என போற்றப்படும், கண்ணகி கோட்டம்...
செ.திவான்
சுகைனா பதிப்பகம்
உண்மையில், 17.5.1498லேயே, இந்தியாவில், அன்னியரை எதிர்த்து போராடும் விடுதலை போர் துவங்கி விட்டது. ஆம்! அன்று தான்,...
அ.கணேசன்
கி.பி., 606 முதல் 41 ஆண்டுகள், ஆட்சி செலுத்தியவர் ஹர்ஷர். * ரத்னாவளி, பிரியதர்சிகா, நாகானந்தம் என்ற முப்பெரும்...
டாக்டர் மு. இராமசுவாமி
வரலாற்று ரீதியாக, தமிழ் சமூகத்தில் நடந்த முக்கிய மாறுதல்களை பற்றி பேசுகிறது இந்த புத்தகம். கலைகளின் தாக்கம்,...
புலவர் செ.இராசு
அனுராதா பதிப்பகம்
திப்பு சுல்தான் ஆங்கிலேயேருடன் போரிட்டுக் களப் பலியான பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிடைத்த மைசூர்...
கே.சந்துரு
மணற்கேணி பதிப்பகம்
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, சமூக அக்கறை கொண்ட பல தீர்ப்புகளை வழங்கியவர். டாக்டர் அம்பேத்கர் மாபெரும்...
பேரா.எஸ்.ஆர்.விவேகானந்தம்
குளோபல் பப்ளிகேஷன்ஸ்
இரண்டாயிரம் ஆண்டு பழமையான ஊர், பிரிட்டிஷ்காரர்கள் முகாம் அமைத்து போரிட்டு, நம் ஆட்சியாளர்களை அகற்றிய தலம்...
கோ.செங்குட்டுவன்
பி.எஸ்.பப்ளிகேஷன்
எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், வரலாற்றின் வடுக்கள், நம் ஊர்களின் மீது இருக்கத் தான் செய்கின்றன. அவை நமது...
இளங்கோ
இகம் இல்லம்
அங்கம் ஒன்றுக்கு நான்கு காட்சிகளாக நான்கு அங்கங்களைக் கொண்ட ‘மதுரை அரசி’ என்னும் இப்புதுக்கவிதை நாடக நூல்,...
கிராமத்து நாயகர் சைகோன் கோபாலகிருஷ்ணன்
சேதுபதி சீமையின் சிறப்புமிக்க கோயில்கள்
பாபாசாகேப் அம்பேத்கரை அறிதல்
பழந்தமிழர் அளவீட்டுக் கணிதம்
நிர்வாகவியலில் சோழப்பேரரசு
ஆலங்குடி பஜன் (தொகுப்பு – 1)