குமுதம் புத்தகம், பழைய எண்.151 புதிய எண்.306,புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 10.
மனிதன் என்றுமே கடலில் தத்தளித்து தான் ஆக வேண்டும் என்பது இல்லை. எல்லா விஷயங்களிலும் சிறிது எச்சரிக்கையாக நடந்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும் -நிச்சயமாக.
இவைதான் நமது பாரதப் புண்ணிய பூமியின் ஆன்ரோரும், சான்ரோரும், மகாபுருஷர்களும் அருளியவையாகும்.
அவ்விதமென்றால், எவ்வழியில் நடந்தால் இல்லந்தோறும் இன்பம் பொங்கும் என்பதையும் அவர்கள் காட்டியுள்ளனர்.
அவை என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? இதோ, புத்தகத்தைப் புரட்டுங்கள் உங்கள் வாழ்வில் ஒளி வீசும் - இல்லறம் இனிக்கும்!