முகப்பு » ஆன்மிகம் » சித்தர்களைப்பற்றி அறிந்துகொள்வோம்

சித்தர்களைப்பற்றி அறிந்துகொள்வோம்

விலைரூ.160

ஆசிரியர் : துரை வேலுசாமி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள். தறிகெட்டு அலையும் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பர். சிற்றின்பமே பேரின்பத்திற்கு வழி என்று வாழ்ந்தவர்கள் பற்றி அறிய தரும் நுால்.

கண்ணாடியில் ரசக்கலவை பூசினால் முகம் தெரியும்என்பது சித்தர்கள் கண்டுபிடிப்பு. 5,000 ஆண்டுகளுக்கு முன், மாறி என்ற விலங்கு நீண்ட நேரம் போகத்தில் இருந்தது என்று சித்தர்கள் ஆய்ந்து தெரிந்துள்ளனர். இதை சுட்டிக்காட்டி சித்தர்கள் கூற்றின் உண்மையை தெரிவிக்கிறது.

ஜாதகப்படி ஏழாம் வீட்டில் குருவும், சந்திரனும் சேர்ந்து இருந்தால் திருமண வாழ்க்கை இல்லை என்பது போன்ற விஷயங்களும் அறுதியிட்டு சொல்லப்பட்டுள்ளன.

சித்தர்களின் கலைகளை விவரிக்கும் நுால்.

– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us