முகப்பு » இலக்கியம் » புற இலக்கியத்தில் செவ்வியல் பண்புகள் சொல்லாய்வு

புற இலக்கியத்தில் செவ்வியல் பண்புகள் சொல்லாய்வு

விலைரூ.300

ஆசிரியர் : முனைவர் யு.துர்காதேவி

வெளியீடு: சுடர்மணி பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சங்க இலக்கியங்களான புறநானுாறு, பதிற்றுப்பத்தில் செவ்வியல் பண்புகளை கூறும் நுால்.

பிறர் நலம் பேணல், செய்ந்நன்றி அறிதல், ஈகை பண்பு, கல்வியின் மாண்பு, மக்கள் செல்வம், பகுத்துண்ணல், விருந்தோம்பல் போன்ற செவ்வியல் பண்புகள் பரந்து கிடப்பதைச் சான்றுகளோடு விவரிக்கிறது.

இது போன்ற பாடல் தொகுப்பும், சொல் அடைவும், தொடர் அடைவும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய ஆய்வாளர்களுக்கு பயன்படும் நுால்.

புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us