முகப்பு » பொது » ஆச்சரியம் அளிக்கும் பூர்வஜென்ம நினைவுகள்

ஆச்சரியம் அளிக்கும் பூர்வஜென்ம நினைவுகள்

விலைரூ.100

ஆசிரியர் : அருணா பாஸ்கரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பூர்வஜென்ம நினைவுகள் பற்றிய நுால். மரண பயத்தை தடுக்கும்.

சீதாராமன் என்பவருடன் பழகியபோது, முன் பிறவியில் தம்பியாக இருந்த ஞாபகம் வந்ததாகவும், சாலையில் எதிரில் வந்த பெண் குழந்தை ஆழமாகப் பார்த்ததும் வயிற்றில் பிறந்ததாக உணர்ந்ததை குறிப்பிட்டுள்ளார். சித்தர்களை பிடித்திருக்கிறது என்றும், தெய்வங்களை விடச் சித்தர்களை தன் மனம் ஒருபடி மேலாக நாடுகிறது என்றும் குறிப்பிடுகிறது.

சாயாதேவி என்பவருக்கு தலைவலி வந்தது. அவரது முற்பிறவி பற்றிய ரகசியம் தெரிந்ததும் தலைவலி போய்விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. குருவாயூர் கோவில் வழிபாடு, திருச்சூரில் வடக்குநாதர் கோவில் பற்றி எழுதியுள்ளது ஆச்சரியத்தை அதிகமாக்குகிறது.

–முனைவர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us