சிறுவர்களின் வாழ்வில் நிகழக்கூடி சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 10 கதைகள் உள்ளன. எளிதில் பின்பற்றும் கருத்துகளை அடிப்படையாக கொண்டுள்ளன. புத்தகத்தின் இறுதியில் படிப்பதற்கான வழிமுறைகள் சில தரப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றினால், அதிக புத்தகங்களை வாசிக்க முடியும். – ராம்