முகப்பு » கட்டுரைகள் » சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை

சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை

விலைரூ.300

ஆசிரியர் : கா.சண்முகம்

வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சொற்பொழிவு, கடிதம், கட்டுரைகள் வாயிலாக சுவாமி விவேகானந்தர் உலகத்துக்கு வழங்கிய அருளுரைகளில் இருந்து தேர்ந்தெடுத்த சிந்தனைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு நாளும் மனதை மேன்மைப்படுத்தும் விதமாக, 365 பகுதிகளாக தரப்பட்டுள்ளது.

ஆன்மிக கருத்துகளை விரும்புவோருக்காக தொகுக்கப்பட்டுள்ளது. ஒன்றில், ‘புவி ஈர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது. மனித இனம் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறு தான் ஆன்மிக உலகின் விதிகளும்’ என்று குறிப்பிடுகிறது.

சுவாமி விவேகானந்தரின் எழுந்திரு விழித்திரு என்ற தொகுப்பில், மேன்மையான கருத்துகள் தேர்ந்து தரப்பட்டுள்ளன. உரிய அனுமதியுடன் நுாலாக்கப்பட்டுள்ளது.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us