முகப்பு » பொது » சித்தர்கள் அருளிய இரசமணி மகத்துவம்

சித்தர்கள் அருளிய இரசமணி மகத்துவம்

விலைரூ.15

ஆசிரியர் : தி.நா. அங்கமுத்து

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
வெளியீடு:சங்கர் பதிப்பகம்,சென்னை.பக்கங்கள்:64.சித்தர்கள் அருளிய இரசமணி மகத்துவம் என்னும் இந்நூலில் இரசமணி மற்றும் அதன் மகத்துவம் மட்டுமல்லாது சித்தர்கள் செய்திட்ட இரசவாதம்,இரச மருத்துவம்,இவற்றிற்கு அப்பெருமக்கள் பயன்படுத்திய மூலிகைகள்,உப்பு,பாஷான வகைகள்,பாஷான உபசரங்கள் அவற்றின் செயல் திறன்கள் ஆகியவை பற்றியும் செயற்கை முறையில் வாதப் பொன், வாத வெள்ளி தயாரிப்பு முறைகள் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளதால் இந்நூல் இரசவாதம் பற்றி அறிந்திட முயல்வோருக்கும்,இரசவாதம் செய்வோருக்கும் பயனுள்ளதாக அமையும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us