முகப்பு » கதைகள் » ஒரு கவிஞன் முனிவனாகிறான்

ஒரு கவிஞன் முனிவனாகிறான்

விலைரூ.80

ஆசிரியர் : ஆனைவாரி ஆனந்தன்

வெளியீடு: கலைமயில் பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
கலைமயில் பதிப்பகம், பின்னலூர் -608 704. சிதம்பரம் வட்டம் (பக்கம்: 340.)

இளம் வயதிலே கவி புனையும் ஆற்றல் பெற்ற கவிஞன் ஒருவன் காதலித்த ஒருத்தியை மணக்கவியலாத சூழலில், அவனோடும் அவன் கவிதைகளோடும் நெருங்கிப் பழகிய பல பெண்களின் இயல்புகளை மையமாக வைத்துப் புனையப்பட்ட இப்புதினத்தின் இறுதியில் கதாநாயகன் தவ நிலையை மேற்கொள்ளும் முனிவனாகிவிடுகிறான்.
புதின ஆசிரியர் ஒரு கவிஞர் என்பதால் அவருடைய கவித்துவம் புதினத்தின் இடை இடையே இழையோடி மெருகூட்டுகின்றது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us