/ ஆன்மிகம் / சங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்கள்
சங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்கள்
நர்மதா பதிப்பகம், 10 நானா தெரு(தி.நகர் தலைமை அஞ்சலகத்தை ஒட்டிய தெரு), பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை- 600 017. தொலைபேசி: 24 33 43 97;பக்கங்கள்: 104 ;இந்நூலில், பல தோஷங்களுக்கும், பல ஆபத்துக்களுக்கும் மந்திர உச்சாடனம் சொல்லப் பட்டு 1008 முறை அதை சொல்லி உரு வேற்ற வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது. பாம்பு கடிக்க வரும்போது எப்படி 1008 முறை சொல்வது? கடிக்க வரும் அந்த நேரத்தில் தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. முன்பே