/ இலக்கியம் / குலாலர் புராணம்
குலாலர் புராணம்
உலகில் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு நெருப்பும், சக்கரமும் தான். சக்கரத்தின் துணை கொண்டு களி மண்ணில் மண்பாண்டங்களை உருவாக்கி, உலக மக்களுக்கு அளித்த இனத்தை, குலாலர்கள் என்று சொல்வர்.இந்தக் குலமே, மக்கள் குலத்தின் தொன்மையான குலம். இவர்களை பற்றிய பூர்வ உத்திரக் கதைகளின் தொகுப்பே இது. நம்மைச் செய்கின்ற குயவனர் கடவுள். அந்தப் பெரிய குயவனின் பிள்ளைகள் ஆகிய நாம் எல்லாரும் ஒற்றுமையாக வாழ்ந்து, பிறவிப் பெரும் பயன் அடைய வழி காட்டும் பக்தி இலக்கியம் இது. சமய இலக்கியப் பொக்கிஷம்.எஸ்.குரு