/ கவிதைகள் / புதுக் கவிதையும் புதிய கவிதையும்

₹ 100

ஸ்ரீசெண்பகா பதிப்பகம், எண்.24/28, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 232).யாப்புக் கவிதைக்கு 2,000 ஆண்டுக்கு மேற்பட்ட வரலாற்று வாழ்க்கை உண்டு. ஆனால், புதுக் கவிதைக்கு அது வசன கவிதை வழியாகத் தோன்றி 100 ஆண்டு கூட ஆகவில்லை. எனினும் அதன் எளிமை, புதுமை, தெளிவு, நட்புரிமை ஆகிய மனிதப் பாங்கான அம்சங்கள் காரணமாக, மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. புதுக்கவிதை எழுதும் இளம் கவிஞர்களுக்கு கவிதையின் உள்ளடக்கம் உருவம் குறித்துத் தெளிவு ஏற்படுத்தும் ஒரு வழிகாட்டி நூலாக இது அமைவது நிச்சயம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை