முகப்பு » கட்டுரைகள் » தி.க.சி., என்ற மனிதன் - சில மதிப்பீடுகள்

தி.க.சி., என்ற மனிதன் - சில மதிப்பீடுகள்

விலைரூ.40

ஆசிரியர் : அ.நா.பாலகிருஷ்ணன்

வெளியீடு: ஞானியாரடிகள் தமிழ் மன்றம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
ஞானியாரடிகள் தமிழ் மன்றம், 7/17, நாகமணி தெரு, சிந்தாதிரிப் பேட்டை, சென்னை-2. (பக்கம்: 128).

"எழுத்தாளனுடைய பேனா அவனுடைய வயிற்றை மட்டும் நிரப்பவோ, அல்லது காகிதத்தை நிரப்பி ஆத்மசாந்தி காணுவதற்கோ உரிய கருவி அல்ல. அது சமுதாய விரோதிகளுக்கு எதிரான வாளாகவும், மக்களுக்குக் கேடயமாகவும் விளங்க வேண்டும்' (பக்கம்: 28) என்ற தி.க.சி.,

"21ம் நூற்றாண்டுக்குத் தேவையான என் இலக்கியப் பஞ்ச சீலக் கொள்கைகள் இதுதான்: தமிழியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச்சூழலியம், மார்க்சியம்' எனக் கூறுகிறார் (பக்கம்:38).

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us