முகப்பு » பொது » நன்மை தரும் நவ கோள்கள்

நன்மை தரும் நவ கோள்கள்

விலைரூ.150

ஆசிரியர் : பேராசிரியர் அருள்நிதி வி.பழனிச்சாமி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆரோக்கியமான உடல், மகிழ்வான மனம், வளமிக்க வாழ்க்கை குறித்து விளக்கும் நுால். மனித கரு உருவாவதற்கு, கோள்களின் அலை வீச்சு, கூட்டுக் காந்தக்களம், நட்சத்திரத் தொகுதிகளில் இருந்து வரும் அலைவீச்சு ஆகியவை தான் நுண்ணுயிர் தோன்றுவதற்கு காரணம் என கூறுகிறது.

இயற்கையாக உள்ள இன்பங்களை அடைய இயலாமைக்கு, மனமே காரணம் என்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ செய்தாலும் விளைவு மாறுவதில்லை என விளக்கம் தரும் நுால்.

முனைவர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us