முகப்பு » இலக்கியம் » இதயம் தொட்ட இலக்கியவாதிகள்

இதயம் தொட்ட இலக்கியவாதிகள்

விலைரூ.175

ஆசிரியர் : விஜயா மு.வேலாயுதம்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
விஜயா பதிப்பக உரிமையாளர், இலக்கிய ஆளுமைகள் 13 பேரை பற்றி அழகிய நடையில் எழுதியுள்ள நுால். எழுத்தாளர் ஜெயகாந்தனின் முதல் புத்தகத்தை வெளியிட்ட மீனாட்சி புத்தக நிலையம், ‘எங்களுக்குள் கணக்குகள் உண்டு; ஆனால் வழக்குகள் கிடையாது...’ என்று கூறியதை குறிப்பிட்டுள்ளார். எழுத்தாளர் – பதிப்பாளர் உறவுக்கு ஒரு மைல் கல்லாக அமைந்த நிகழ்வு இது.

கணையாழி இதழில், ‘கூலி குறைத்தோமா; குறை மரக்கால் அளந்தோமா; பிச்சைக்கு வந்தவனை பின்னே வரச் சொன்னோமா?’ என்ற பாடல் வரிகளை எழுத்தாளர் சுஜாதா எழுதிய போது, அதிகம் பேருக்கு தெரியவில்லை. ஆனால், குமுதத்தில் வெளியிட்டு கணையாழிக்கு பெருமை சேர்த்தார். எழுத்தாளர்களின் எண்ணப் புதையல்.

சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us