முகப்பு » இலக்கியம் » இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு தொகுதிகள் – 2 கிழக்கிந்திய

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு தொகுதிகள் – 2 கிழக்கிந்திய மொழிகள்

விலைரூ.700

ஆசிரியர் : சிவசங்கரி

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இலக்கியம் வழியாக இந்திய இதயங்களை இணைக்கும் வகையில் வடகிழக்கு மாநில எழுத்தாளர்களின் பேட்டி, படைப்புகளை கொண்டுள்ள நுால். படைப்புகளை ஆய்வு செய்யும் கட்டுரையும் உள்ளது.

அசாம், மேற்கு வங்கம், மணிப்பூர், ஒடிசா மற்றும் இமயமலை அடிவாரப் பகுதியில் எழுத்தாளர்களை சந்தித்த இனிய பயண அனுபவம் ஆர்வமூட்டுகிறது. இந்தியாவின் பன்முக கலாசாரமும், வாழும் பண்பாடும் வெளிப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பேட்டியும் அந்தந்த மண்ணின் தனித்தன்மையால் இலக்கியம் எப்படி வளம் பெற்றுள்ளன என்பதை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். மூன்றாவது பதிப்பாக மலர்ந்துள்ளது.

– மலர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us