முகப்பு » கதைகள் » வலம்புரி முத்து!

வலம்புரி முத்து!

விலைரூ.100

ஆசிரியர் : சத்தியப்பிரியன்

வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கங்கள்: 328, விலை: ரூ.100.)


கல்கி வார இதழில் தொடராக வெளியான நாவல், புத்தக வடிவம் பெற்றுள்ளது. `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரின் வாக்கியத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல் இது. நகரத்தார் எனப்படும் சமூகத்தை சுற்றியே நாவலின் கதை அமைந்துள்ளது. விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும், தொய்வில்லாமலும் செல்கிறது நாவல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us