முகப்பு » ஆன்மிகம் » தேன்தமிழ் திருவாசகம்

தேன்தமிழ் திருவாசகம்

விலைரூ.55

ஆசிரியர் : ப. முத்துக் குமாரசுவாமி

வெளியீடு:

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
நிவேதிதா பதிப்பகம், எண்.1, 3வது மாடி, 13வது தெரு, புதூர், அசோக் நகர், சென்னை-83. (பக்கம்: 144.

ஐம்பதுக்கு மேற் பட்ட சிறந்த நூல்கள் எழுதியுள்ள ஆசிரியர், `கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி., வம்சாவழிப் பெயரன் `கண்ணதாசன் கவிதைகள் ஒரு

மதிப்பீடு' என்ற இவரது நூல் எழுபதுகளில் பரவலாக பலரால் பாராட்டப்பட்ட நூல். இந்த நூல் மூலம், திருவாசகத்தேன் மழையில் நம்மை நனையச்

சொல்கிறார். திருவாசகத்தின் பெருமை அனைவரும் நன்கறிவர். சைவ சமயத்தை அலங்கரிக்கும் மிகச் சிறந்த அணிகலன்களும் திருவாசகமும் ஒன்று.

`திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துவிடும்' என சிவப்பிரகாச சுவாமிகளால் பெருமையாகப் போற்றப்பட்ட இந்த பக்தி

நூலை அலசி ஆய்வு கண்ணோட்டத்துடன் இந்த நூலைப் படைத்திருக்கிறார் ஆசிரியர். சிறந்த முயற்சி செய்திருக்கிறார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us