வெளியீடு: கோவை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், 553, வி.கே.கே. மேனன் சாலை, சித்தா புதூர், கோவை - 641 044. (பக்கம்: 100, விலை: ரூ.20)
கோவை - ஈரோடு - நீலகிரி மாவட்ட மறுமலர்ச்சி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்டம் பல்லடத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மறுமலர்ச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் வைகோவின் நிறைவுப் பேருரை நூலாக மலர்ந்திருக்கிறது. "நிலங்களை விற்காதீர்கள். காலம் மாறும். விவசாயம் வளங்கொழிக்கிற தொழில் என்ற நிலையை உருவாக்கும்' என்று முழங்குகிறார் வைகோ.