சென்ற நூற்றாண்டின் முன்பாதிக்கு மேல் இருந்த சான்றோர்கள் சிலர் வரலாற்று சிறப்பு வாய்ந்தவர்கள். அவர்களில் மூதறிஞர் ராஜாஜி, ரசிகமணி டி.கே.சி., பேராசிரியர் கல்கி, டி.சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி தம்பதி ஆகியோரைப் பற்றிய மறக்க இயலாத அனுபவங்களின் தொகுப்பே இந்நூலாகும். 37 கட்டுரைகளும் அனுபவக்கடலின் 37 முத்துகள். படித்து, அனுபவித்து, போற்றி பாதுகாக்கதக்க நூல்.