முகப்பு » வாழ்க்கை வரலாறு » திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

விலைரூ.30

ஆசிரியர் : முகிலை இராசபாண்டியன்

வெளியீடு: கோவன் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை

 பக்கம்: 72

சைவ சமய நாயன்மார்கள் அறுபத்து மூவர். அவர்களில், தேவாரம் பாடியவர் என்று சிறப்பிக்கப்பட்டவர் திருநாவுக்கரசர். இளமையிலேயே இழப்புகளை சந்தித்தவர். தான் வணங்கும் இறைவனால், இந்த இழப்புகளை தவிர்க்க முடியவில்லையே எனும் கோபத்தால், சமண சமயத்திற்கு போனவர். பின் மனம் மாறி, திரும்பி சைவ சமயத்திற்கு வந்தார். அவரது வரலாற்றை மிக எளிய தமிழில் அழகிய வடிவமைப்பில் நூல் ஆக்கியிருக்கிறார் ஆசிரியர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us