முகப்பு » ஆன்மிகம் » இராமாயண தத்துவ விளக்கங்கள் – இரண்டாம் பாகம்

இராமாயண தத்துவ விளக்கங்கள் – இரண்டாம் பாகம்

விலைரூ.260

ஆசிரியர் : பிரபோதரன் சுகுமார்

வெளியீடு: அயக்கிரிவா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: 978-93-80404-16-5

Rating

பிடித்தவை
இராமகாவியத்தின் நாயகனாக விளங்கும் ஸ்ரீஇராமன் சித்த சொரூபமானாலும் ‘சித்தம்’ என்பது ‘ஆத்மா’ ஆகாது. சித்தம் வேறு, ஆத்மா என்பது வேறுதான். ஆத்மா, பிரம்ம சிருஷ்டியில் நான்கு கூறுகளாக தனித்தனியாக பிரிந்து போவதுதான் ‘மனம், புத்தி, சித்தம், அலங்காரம்’ என அழைக்கப்படுகின்றன. இராம காவியத்தின் நோக்கமே பிரம்ம சிருஷ்டியில் பிரிந்து போன தத்துவங்களை எல்லாம் மீண்டும் ஒருங்கிணைத்து சித்த பிரக்ஞாவின் வசம் செல்வதாகும். இதற்கு தடையாக உள்ள அல்லது எதிர்க்கும் தத்துவங்களே ‘தடாகை, சுபாகு, மாரீசன், கரன், சூர்ப்பனகை, இந்திரஜித், கும்பகர்ணன், இராவணன்’ போன்ற எதிர்மறை இருந்து உதவும் நேர்மறை இயக்கங்களான ‘லட்சுமணன், பரதன், வசிஷ்டர், விசுவாமித்திரர், அகத்தியர், ஜடாயு, சம்பாதி, சபரி, அனுமான், சுக்ரீவன்’ மற்றும் தெய்வீகக் குரல் என்பதாகும். அதுவே ‘சீதை’ (மூலப்பிரக்ருதியின் உவமை) சித்தம் தெய்வீகக் குரலின் வழியாக செல்லும் போது ‘உயிரே’ ஆத்ம சொரூபமாகவே அதுவே சர்வ பிரபஞ்ச பேருயிராய் மாறிவிடுகிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us