உண்மை தத்துவங்கள் சூத்திரங்கள் அனுபவங்கள் ஆகிய இவைகளை ஒருங்கிணைத்த கட்டுரைகளாக இதில் தந்திருக்கிறார் பிரபோதரன் சுகுமார். வேதம், உபநிஷத், விஞ்ஞானம், சித்தர்கள் பாடல்கள் ஆகிய யாவையும் உணர்த்தும் பல விஷயங்களை திரட்டி மக்கள் யாவரும் அறியும் வண்ணம் கட்டுரைகளாக இங்கு தரப்பட்டுள்ளன. இப்புத்தகத்தை ஒவ்வொரு மனிதனும் படித்து உண்மை நெறியை உணர வேண்டும். மனிதன், இயற்கை, இறைவன் என்ற நிலைகளிலுள்ள தத்துவங்களை இணைத்து விளக்கியுள்ளார் ஆசிரியர்.