ஆசிரியர்-அப்பணசாமி. வெளியீடு: யுரேகா புக்ஸ், பழைய எண் 20,புதிய எண் 34,ரத்தினம் தெரு,கோபாலபுரம்,சென்னை-600 086.ஜப்பானிய நாடோடிக் கதையைத் தழுவியது.யாங் அற்புத இளைஞன்.ஒவியம் வரைவதம்,குழல் ஊதி அலைவதும் அவன் பொழுதுபோக்கு.அவன் வரைந்த அன்னப் பறவை கை தட்டினால் உயிர் பெறம். உயிர் பெற்ற அன்னம் அழகிய நடனம் ஆடும்.ஒருநாள்,அன்னம் சோக கீதம் இசைத்தது.ஏன்?யாங் என்ன செய்தான்?