ஜம்பு பப்ளிஷர்ஸ், 2ஹெச், தேவிகருமாரி அபார்ட்மெண்ட்ஸ், 47 முதல் பிரதான சாலை, காந்தி நகர், அடையாறு, சென்னை -20. பக்கங்கள்: 168; விலை: ரூ. 65.00
காலம் ஒரு வகையில் வாணவேடிக்கை மாதிரி, பட்பட்டென்று உரத்த சத்தமிட்டு, ஒளிப்பிழப்பை உமிழ்ந்து, செயற்கையான வில்களை சட்டென்று பூமியில் கொட்டி விடுகின்றது. அந்தக் கணங்களில் நம் விழியில் தோன்றிய வர்ணஜாலத்திலிருந்து தப்பி, எத்தனையோ ஒளிவெடிகள் வெடிக்காமலே பூமியில் சிதறிவிடும் வாய்ப்புண்டு. அவை நம் கண்களுக்குத் தென்படுவதில்லை. ஒரு துறையில் புகழ்பெறுவது என்பதும் இந்த மாயாஜால வித்தைதான்.
புகழ் பெறாததால் எந்த படைப்பும் குறைந்து போய்விடாது என்பதற்கு <உதாரணமே புனர்வசுவின் இனி ஒரு விதி செய்வோம் இந்த சிறுகதைத் தொகுப்பு.
-பதிப்பகத்தார்.