ராமானுஜரின் பக்தியின் மேன்மை பற்றி எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நுால். இனிய அனுபவமாக உள்ளது. மூன்று பகுதிகள் உள்ளன. கடைசி பகுதி ஸ்ரீவேதாந்த தேசிகர் பற்றிய கட்டுரை.
அவரின், 750வது திருநட்சத்திரம் அன்று, நுாலாசிரியருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் தொகுப்பு. அனைவரும் படித்து இன்புறத்தக்க ஆன்மிக நுால்.